தேசியப் பாதுகாப்பு விஷயத்தில்

img

தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலை

தேசியப் பாதுகாப்பு குறித்த விஷ யத்தில் நீதிமன்ற உத்தரப்படி மத்திய வெளியுறவு துறைக்கு கடிதம் அனுப்பு வதற்கு இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் தமிழக காவல்துறையும் காலம் தாழ்த்துவது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பி யுள்ளது.

;